Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“16 ஆயிரம் புத்தகங்கள் என்பது குறைவானது தான்”…. அவர் நேரில் ஆஜராக வேண்டும்…. மதுரை ஐகோர்ட் அதிரடி….!!!!

தமிழ் சங்கத்தின் துணை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் எட்டிமங்களத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ஸ்டாலின். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மேலும் நூலகத்தில் தரமான நூல்களும் இல்லை. இதனால் தமிழ்ச் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி…காரணம் என்ன???

தொல்லியல் துறை பட்டப்படிப்பில் தமிழ் மொழியை ஏன் முதலிலேயே சேர்க்கவில்லை என்று தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொல்லியல் கல்லூரியில் முதுகலை  படிப்பிற்கான பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.பட்டப்படிப்பிற்கான தகுதி மொழியில் செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படவில்லை. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள மூத்த தமிழறிஞர்கள்,அரசியல் தலைவர்கள் முதலானோர்  தங்கள்  அதிருப்தியினை வெளிப்படுத்தினர். இதனையடுத்து தமிழக முதல்வர் அவர்கள், தமிழ் மொழியின் தொன்மையை கருத்தில்கொண்டு செம்மொழியான தமிழ்மொழியினை தகுதி மொழியாக சேர்க்க […]

Categories
மாநில செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதா? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு விவரம் மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கொரோனா காலத்தில் களத்தில் பணியாற்றும் காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள், ஊடகப்பணியாளர்கள், மருத்துவர்கள், வருவாய் அலுவலகர்கள் மற்றும் அரசு சாரா தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |