Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முதியோர் இல்லத்தில் இருந்து 61 பேர் மீட்பு…. என்ன காரணம்….? அதிரடி காட்டிய கலெக்டர்….!!!!

முதியோர் இல்லத்தில் இருந்து சாப்பாடு இல்லாமல் தவித்த 61 முதியோர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் குகையநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியார் சார்பில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த முதியோர் இல்லத்தில் 37 ஆண்கள் உட்பட 61 முதியவர்கள் தங்கியுள்ளனர். தனியார் சார்பாக நடத்தப்படும் இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு சரிவர சாப்பாடு வழங்கப்படவில்லை என்ற புகார் மாவட்ட கலெக்டருக்கு வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் உதவி கலெக்டருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ டீன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் வனிதா எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள்  குறிப்பிட்ட மாத்திரைகளை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளிடம் பரிந்துரைப்பதாக புகார்  எழுந்துள்ளது. இந்த  மருத்துவமனையில் ஏற்பட்ட  மின்தடை காரணமாக இறந்த 3 நோயாளிகளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்…பறக்கும் படை அதிரடி..!!

மதுரை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல்  எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு  உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் அருகில்  தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருச்சி கனரா வங்கியிலிருந்து […]

Categories

Tech |