Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழிக்குப்பழியாக இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை …!!

பழிக்குப்பழியாக இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆனையூர் எஸ்விபி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (28). இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதூர் ஆலங்குளம் தனியார் எண்ணெய் மில் அருகில் உதயகுமார் சென்றபோது முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட அவரை விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உதயகுமார் உயிரிழந்தார். அவரைக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை

உசிலம்பட்டி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் உத்தப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா (47) என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் பால்ராஜ்ஜுக்கு எதிராக சில மறைமுக செயல்களில் ஈடுபட்டதாக கூறி முத்தையா தரப்பினர் சிலர் தகராறில் ஈடுபட்டதாகக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” சினிமா ஸ்டைலில் பெண்களிடம் வழிப்பறி”45 சவரன் நகை பறிமுதல்..6 பேர் கொண்ட கும்பல் கைது!!..

மதுரையில்  பெண்களையே  குறிவைத்து  வழிப்பறி  செய்த  6 பேர்  கொண்ட  கும்பலை  காவல்  துறையினர்   கைது  செய்துள்ளனர் . மதுரை  மாவட்டம்  திருமங்கலத்தை  அடுத்த அழகுசிறை  கிராமத்தில்  வசித்து வரும்  சிந்துஜா  உடலில்  ரத்தம்  சொட்டும்  சிராய்ப்பு காயங்களுடன்  சிகிக்சை  பெற்று  வருகிறார் . வழிப்பறியர்கள்  கோரை  பிடியால்  ஏற்பட்ட கொடூரம் தான் இந்த  இரத்தக்காயங்கள் . கடந்த மாதம் 30 ஆம்  தேதி  கருமாத்தூர்  சாலையில்  இருசக்கர  வாகனத்தில்  கணவர்  சுந்தரபாண்டியனுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் சிக்கிய 2 கூலிப்படை கொலையாளிகள் கைது ….!!

திருமங்கலத்தில் வாகன சோதனையின்போது 2 கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்குட்பட்ட இரண்டு பேர் கால்களில் ஆயுதங்களை கட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் தப்பி ஓட முயன்ற போது காவல் ஆய்வாளர் இளங்கோ அவர்களை மடக்கி பிடித்தார். தொடர்ந்து காவலர்கள் அவர்களிடமிருந்து சோதனை நடத்தியதில் பிச்சுவா கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் இருவரும் கமுதியில் உள்ள மணிகண்டன் என்ற மணியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5பவுன் நகை பறிப்பு ……

மதுரையில் மூதாட்டியிடம் பட்டபகலில் செயின் பறித்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் நாச்சியார் என்ற  மூதாட்டி . இவர் தெருவில் நடந்து சென்ற போது,  இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், முகவரி கேட்டுள்ளனர் .இந்நிலையில் திடீரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் . இதற்கிடையில் தலைக்கவசம் அணியாமல் துணிச்சலாக நகையை பறித்த  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது . கூடல்புதூர் காவல்துறையினர் இரு இளைஞர்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறை கைதிக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்…!!

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதியினரும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மதுரை மத்திய சிறையில் தேனி ,திண்டுக்கல் ,நெல்லை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தண்டனை கைதிகள், சிறை கைதிகள் என  1000 திற்கும் அதிகமானோர் இருப்பதால் உணவு , சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அதிகமான கட்டுப்பாடுகளை  சிறைத்துறை நிர்வாகம்  விதித்தது. இதன் காரணமாக  கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீது ஏறி போலீசாரை நோக்கி கற்களை வீசி கோஷங்களை எழுப்பினர். தாங்கள் போராட்டங்களை கைவிட்டால்  சிறைக்காவலர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பாரம்பரிய திருவிழா… மக்கள் உற்சாகம்…!!

மதுரை மாவட்டம்  நடந்த பாரம்பரியமான வெற்றிலை பிரி திருவிழாவில், திரளான  மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர்அருகே வெள்ளலூரில் நடந்த பாரம்பரியம் மிக்க வெற்றிலை பிரி திருவிழாவில், ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். வருடந்தோறும்  சித்திரை மாதம் முதல் நாளில் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடந்த  திருவிழாவில், ஊர் மக்களின் பார்வையில் வைக்கப்பட்டுள்ள கட்டுகளில் உள்ள வெற்றிலைகள் பிரிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த விழாவில் வெற்றிலைகளை பெறும் விவசாயிகள், தங்களின் நிலங்களில் வைத்து […]

Categories
அரசியல்

அதிமுகவின் கோட்டை…..ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அசைக்க முடியாது…. அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு…!!

யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைவரும் ஏறக்குறைய வேட்புமனுக்கு தாக்கல் செய்து […]

Categories
அரசியல்

அதிமுக_வில் உட்கட்சி , வெளி கட்சி பூசல்…….. அமைச்சர் உதயகுமார் விளக்கம்…!!

அதிமுகவில் உட்கட்சி மற்றும் வெளி கட்சி என எந்த பூசலும் இல்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று  முன்தினம்  இரவு வெளியிடப்பட்டது. அன்றைய தினம்   மாலை 6.30  மணிக்கு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு 4 மணி நேர ஆலோசனைக்கு பிறகு இரவு 9.30க்கு மேல் பத்திரிக்கையாளர் சந்திப்பின்றி வேட்பாளர் அறிவிப்பு வெளியாகியது . இதையடுத்து தனக்கு சீட் கிடைக்காத அதிர்ப்தியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் […]

Categories

Tech |