Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்த கோரி வழக்கு…. ஐகோர்ட் கிளை விசாரிக்க மறுப்பு!

மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]

Categories
மதுரை மாநில செய்திகள்

கடந்த 13 ஆண்டுகளில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர்? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. பொதுவாக கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை விரட்டுவதில் அதிக கடுமையான முறையை பின்பற்றுகிறது இலங்கை கடற்படை. அதே போன்று சில சமயங்களில் வலைகளை அறுத்தல் மற்றும் படகுகளை குறிவைத்தும், மீனவர்களை குறி வைத்தும் துப்பாக்கிச்சூடு நடத்துவதையும் தொடர்ந்து ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மாயமாவது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் கடந்த […]

Categories

Tech |