Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறந்த உடலில் இருந்து கொரோனா பரவுமா.? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்..!!

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலில் இருந்து தொற்று பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்ணாநகர் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கொரோனோவால்  இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு. ஒரு மருத்துவர் இருக்கிறார் நிறைய பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அவருக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது சென்னையில். உடனடியாக சோதனை செய்து பார்க்கிறார். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனோக்கு  சிகிச்சை எடுத்து வருகிறார். சிகிச்சை பலனில்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியால் கேக் வெட்டிய புள்ளிங்கோ : திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் நண்பனின் திருமணதன்று பட்டா கத்தியுடன் சக நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காட்டில்  உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் நான்கு அடி உயர  பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமன்றி மற்றொரு மாணவன் பட்ட கத்தியோடு நடனமாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரவுடி பினு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6,98,347 குழந்தைகள்…. தலைநகரில் 93.5 %…. போலியோ சொட்டு மருந்தால் பயன் …!!

தமிழ்நாட்டின் தலைநகரில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்புக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனப் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

”குழந்தைகளின் ஆபாச வீடியோ” – சென்னையில் சிபிஐ சோதனை ….!!

 குழந்தைகளின் ஆபாச காணொலிகளை பரப்பியதாகச் சென்னையைச் சேர்ந்த இருவரது வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். ஜெர்மனியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பெயரில் ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதையும் காணொலிகளாக எடுத்து அதை 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை […]

Categories

Tech |