வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தடாக பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமங்கலம் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே வழியில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி ஜான்சிராணி வாகனத்தை ஓட்டியபடி சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணியை […]
