மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செம்பொன் குடியிருப்பு பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த இளம் பெண்ணை காணவில்லை என தேடிய உறவினர்கள் அவரை […]
