பொதுமக்கள் அனைவரும் குப்பை கிடங்கை அமைக்க கூடாது என சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சியை மாநகராட்சியுடன் தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விவசாய நெல் பண்ணை நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளனர். இது பற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் கிடங்கை அமைப்பதற்கு தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர்கள் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் மண்ணின் தன்மை மாறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான […]
