மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு தேவையான நிதி குறித்து விவாதித்து மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு தேவையான நிதி குறித்து விவாதித்து மனு தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக நீதிபதி பிரபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்துள்ளது. கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது பராமரிப்பு பணிக்கான நிதி ஒதுக்கீடு குறித்த […]
