Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற முத்துப்பல்லக்கு வீதி உலா….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ம் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பல்லக்கு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அம்மன் பல்லக்கில் வைத்து முக்கிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை தூர்வாரனும்…. கவுன்சிலர்களின் கோரிக்கை…. ஒன்றியக்குழு தலைவரின் நடவடிக்கை….!!

கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. அதில் ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி, ரவிக்குமார், மேலாளர் பத்மினி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் சீனிவாசன் கூறியதாவது, தங்களுக்கு வழங்கப்படும் படி மிக குறைவாக இருப்பதனால் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடப்பாவி! சொத்துக்காக பெற்ற தாய், தந்தையை…. கொன்ற கொடூரக்கார மகன்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் புதூர் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் துரைசாமி(85) – கோசலை(75). இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.  இந்த தம்பதிகள்  தங்களுடைய 10 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுடைய மகன் ஆனந்தன் சொத்து அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தங்கைக்கு சொத்து செல்லக்கூடாது என்று தன்னுடைய தாய் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆனந்தன் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு ரூ.2000 பணம் வரலையா…? அப்ப இதை உடனே பண்ணுங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“புதையல் கிடைக்கும்” 3 பிள்ளைகளையும் இப்படி பண்ணிரலாம்…. பெற்றோர்களின் திட்டம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

புதையல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் ஜெயந்தி- தேவேந்திரன். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயந்தி தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளையும் வரும் 13ம் தேதியன்று நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்ததால், தன்னுடைய மூன்று மகள்களையும் பூஜைக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்ததால் விரைந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலராவுக்கு ஒருவர் பலி…. 40 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

காலராவுக்கு தமிழகத்தில் ஒரு நபர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் வசிப்பவர் கண்ணன்(60). இவருக்கு திடீரென்று வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு காலரா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories

Tech |