தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையடைந்த தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி செந்தில் நகர் அடுத்துள்ள நீச்சல் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ஜனரஞ்சனி பிரியா என்ற மகள் இருக்கிறார். ஜனரஞ்சனி கோவையில் ஓமியோபதி மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வருகின்றார்.. அதேபோல தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள பொச்சாரப்படி அன்பழகன் என்பவரின் மகன் விஜய். இவரும் […]
