கனவில் வந்தவனே என்னவனே!!கனவில் வந்தவன் போல் வாழ்க்கை துணை அமைய வேண்டுகிறாள் கடவுளிடம் கடைசியில் அவனே தன் காதலனாக வர இருவரும் காதலில் இணைந்து ஒருவருக்கொருவர் தன்னுடைய துக்கம் சந்தோசம் கவலை கஷ்டம் எல்லாவற்றையும் பகிர்கிறார்கள் இருவரும் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார்கள் அதனால் என்னவோ!! கடவுள் இவர்களை முடித்து போட்டுள்ளார்இருவரும் பார்வையில் பேசிக்கொள்கிறார்கள் அவள் தன் குடும்பத்துடன் அவனைப் பற்றி சொல்லி அவள் சம்மதத்தோடு இணைகிறார்கள் அவள் அவனுக்கு காதல் பரிசு கொடுக்க முடிவு […]
