Categories
உலக செய்திகள்

மனைவிக்காக… “6 மணிநேரம் நின்ற கணவன்”… வைரலாகும் புகைப்படம்…!!

மனைவி நன்கு தூங்குவதற்காக கணவன் 6 மணி நேரமாக நின்று கொண்டு பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் விமானத்தில் படுத்து நின்று கொண்டிருக்கிறார். அருகே இருக்கையில் ஒரு பெண் நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டதுடன் மேலே ஒரு தலைப்பு கொடுத்து இருந்தார். அதில் இந்த நபர் 6 மணி நேரமாக நின்று […]

Categories
பல்சுவை

“மனித நேயத்தின் மகத்துவம்” அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு..!!

இந்த உலகத்தில் அதிகம் தேவைப்படுவது தற்பொழுது மனிதநேயம் மட்டுமே அந்த மனிதநேயத்தின் மகத்துவம்மாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாரே இந்த செய்தி தொகுப்பு: ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை கடந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது உலகப்போர் எப்பொழுது நேரிடும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருந்துவரும் நிலையில், நமக்கு தற்பொழுது தேவைப்படுவது பணமோ, விஞ்ஞான வளர்ச்சியோ, தொழிநுட்பமோ,  இராணுவ பலமோ அல்ல அன்பும், நேசமும், பாசமும், கருணையும் தான் அத்தனைக்கும் ஒட்டு மொத்த […]

Categories
பல்சுவை

கருணை கடல் தெரசாவின் சிறப்பு சாதனைகள்..!!

அன்னை தெரசாவின் வாழ்நாள் சாதனைகளில் சிலவற்றை உங்களுக்கு தற்பொழுது நினைவுபடுத்த கடமைபட்டிருக்கிறோம். கருணையின் மறுஉருவம் என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரசா. அல்பேனியாவில் பிறந்த இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. கிறிஸ்துவ மறை போதகர்களின் சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு 12 வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தனது பதினெட்டு வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்து மறை பணியாளராக தன்னை இணைத்துக் கொண்டார். 1929 ஆம் ஆண்டு இந்தியா வந்த மதர் தெரசா மக்களின் ஏழ்மை […]

Categories
தேசிய செய்திகள்

காதல் விவகாரம் : காதலன் ஆணவக்கொலை “10 பேருக்கு இரட்டை ஆயுள்” நீதிமன்றம் அதிரடி..!!

காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . கேரள மாநிலம் கோட்டயத்தில் பட்டினத்தைச் சேர்ந்த ஜோசப் கெவின் என்பவர்  கல்லூரியில் படிக்கும்போது நீனு  என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நீனு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த ஜோடி கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் பரபரப்பு…காதல் தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவன்…!!

கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நேபாள நாட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி பயின்று வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விடுதிக் காப்பாளர் கணேசன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

“காதலி கத்தியால் குத்தி கொலை” சூட்கேஸில் அடைத்து காதலன் வெறிச்செயல்…!!

ரஷ்யாவில் முன்னாள் காதலன் காதலியை கத்தியால் குத்தி கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  ரஷ்யாவைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற 24 வயது பெண்  இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். காரணம் எகெடெரினா  90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பின், அவரது பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

“ஆணவக்கொலை” நடவடிக்கை எடுக்க தவறினால் தண்டனை… காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!

ஆணவ கொலைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமீப காலமாக காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஆணவ படுகொலை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. ஆணவக்கொலைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டும், அதற்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தும் வந்தனர்.     இந்நிலையில் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் , சுப்பிரமணிய பிரசாத் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காதலை ஏற்க மறுத்த சட்டக்கல்லுரி மாணவி” பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்..!!

திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் சட்டக்கல்லுரி மாணவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.  இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சில இளைஞர்கள்   காதலுக்காக எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் காதலை ஏற்காமல் போனால் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.அந்த வகையில் திருச்சியில் தவச்செல்வன் என்ற இளைஞர் ஒருவர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார். அதற்கு அம்மாணவி சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

“நான் பும்ராவை லவ் பன்றேனா?” மனம் திறந்த அனுபமா..!!

பும்ராவை  காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக  வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில்  சில நிஜமாகவும்  மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும்,  உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது. அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு […]

Categories
சினிமா

“நட்பை விட காதல் தான் முக்கியம்”காதலை பகிரங்கமாக தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்..!!

கவின்,சாக்க்ஷி நண்பர்களாக நெருங்கி பழகி வந்த நிலையில் கவின் மீது காதல் வயப்பட்டதாக சாக்க்ஷி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக  அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பி […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் தொடரும் போலீஸ் வேட்டை…கைதாகும் மற்றொரு பிக்பாஸ் பிரபலம்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் மீரா மிதுன் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.  இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காதல் சண்டை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டியலின பெண்ணை காதலித்த தம்பி “ஆணவக்கொலை செய்த அண்ணன்” காவல் நிலையத்தில் சரண்.!!

கோவை மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார்.   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கனகராஜும் அதே பகுதியில் வசித்து வரும்  பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வர்ஷினி  கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கனகராஜின் அண்ணன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“சாதியை அழிக்கும் சக்தியாக கலப்பு திருமணம் திகழ்கிறது “உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து ..!!

இளைஞர்கள் சாதியை வெறுத்ததன் காரணமாகவே கலப்புத் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிவேதிதா மற்றும் பாலாஜி ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு வீட்டில் அனுமதி கேட்கும் பொழுது இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவருக்கும் பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க […]

Categories
லைப் ஸ்டைல்

“பெண்களே உஷாராக இருங்கள்” அவர்கள் அதில் முரடனாக இருப்பார்கள்…!!

புதிதாக மதுப்பழக்கம் இருக்கும் ஆண்கள்தான் செக்ஸில் அதிகளவில் முரட்டுத்தனமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸ் உறவு வைப்பதில் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.அடிக்கடி பார்ட்டிகும் , பார்களுக்குச் செல்லும் இளைஞர்கள் தங்களது செக்ஸ் நடவடிக்கைகளில் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பற்களுக்கு செல்லும் ஆண்கள் மது அருந்தவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு அந்த சூழல் அவர்களை முரட்டுத்தனமாக  செயல்பட வைக்கிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மைக்கேல் கிளெவெலண்ட் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மெயில் மற்றும் ஆன்லைன் மூலம் ஓர் […]

Categories
லைப் ஸ்டைல்

உடலுறவில் ஆண்கள் “எடுத்தோம் கவுத்தோமுன்னு செய்யாதீங்க” இப்படி பொறுமையா செய்யுங்க..!!

இதனை ஒருவர்  அவர்களின் துணையை திருப்தி படுத்துவதற்காக அவர்கள்  சொன்ன வழிமுறை நான் சொல்கிறேன். வாழ்க்கையில் செக்ஸ் என்பது மிகவும் முக்கியம். ஆணுக்கு பெண் தேவை, பெண்ணுக்கு ஆண் தேவை. அப்படி இல்லையென்றால் வாழ்க்கை இனிக்காது. ஆண்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் பெண்களின் மனதை புரிந்து கொள்ள வேண்டும். அவசர அவசரமாக எதுவுமே செய்ய வேண்டாம். கைகளால்  பிடித்து  படபடவென்று  புடவையை கலையாமல் உங்களுடைய வாயால்  பிடித்து பொறுமையாக எடுத்து அவிழ்த்து, முத்தமிட வேண்டும்.  உங்களுடைய கழுத்து  அவருடைய கழுத்தில் ஒன்று சேர்த்து   அவர்களுக்கு அழுத்தமான முத்தத்தை […]

Categories
உலக செய்திகள்

ஆசியாவிலேயே முதன்முதலாக நடந்த ஓரினச் சேர்க்கை திருமணம்..!!

ஆசிய கண்டத்தில் முதன் முதலாக தைவான் அரசு ஒத்துழைப்புடன் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் ஆரவாரத்துடன் நடைபெற்றுள்ளது . சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசானது ஓரினச் சேர்க்கைக்கு தடை இல்லை என்று அறிவித்தது. இது பலரது மத்தியில் வரவேற்பையும் பலரது மத்தியில் முகச்சுளிப்பையும்  ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் ஆசிய கண்டத்தில் உள்ள தைவான் அரசானது ஓரின சேர்க்கையாளர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . இதனை கொண்டாடும் விதமாக ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட […]

Categories
கவிதைகள் பல்சுவை

அன்னையின் பாச கவிதைகள்…!!!

அன்னையே-அன்னையே!!!!! என் தேசத்தின் ஒளியே! நான் வேரூன்ற ஊட்டமளித்தவளே! மார்மீது என்னை வைத்து தாலாட்டியவளே! – உன் மடிமீது தவழ்ந்து நான் செய்த இம்சைகளை பொறுத்தவளே! ஈரேழு மாதங்கள் எனை தாங்கி நடந்தவளே!! என் நூலகமே! ஞானியே! – உன் ஆசைகளை எங்களுக்காய் துறந்தவளே!                                                […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மில்கா எஸ்.செல்வகுமாரின் புதிய முயற்சியில் ஒரு படம்….!!

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் பியார், இது ஒரு காதல் கலந்த நகைச்சுவை பேய் படம். மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் பியார் என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன்  வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், வழக்கமாக இருவர் காதலித்தால் கதாநாயகன் தான் […]

Categories
கதைகள் பல்சுவை

இதுக்கு பேர்தான் சொந்த செலவுல சூனியம் வைக்குறது ..

மற்றவர் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டு குழி பறிக்க நினைப்பவர்கள் அதே குழியில் விழுந்து பலியானார் என்பதற்கு சிறந்த சான்று இந்த கதை கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒருவனுக்கு அவனுடைய திறமைகளை பாராட்டி அந்நாட்டு மக்களாகிய அவனுக்கு ஒரு சிலை வைத்தார்கள்.அவன் சிறந்த விளையாட்டு வீரன் அவனுடைய விளையாட்டில் அவனுக்குப் போட்டியாக இருந்த இன்னொரு வீரனுக்கு அது பிடிக்கவில்லை. தன்னை கௌரவ படுத்தாமல், எதிரியை  புகழ்வது ,அவனுக்கு ரொம்ப பொறாமையா இருந்தது .அவனால் அதை தாங்க முடியவில்லை .என் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் லவ் பண்ணுவேன்” – ஷாலினி பாண்டே..!!

அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோ  போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதல்  செய்வேன் என்று  ஷாலினி பாண்டே, தெரிவித்துள்ளார்.  நடிகை ஷாலினி பாண்டே, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர். இவர்  தமிழில் ஜி.வி.பிரகாஷ்க்கு  ஜோடியாக 100 சதவீதம் காதல், என்ற படத்தையும்,  ஜீவாவுக்கு  ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக  அக்னி சிறகுகள் என அடுத்தடுத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஷாலினி பாண்டே கூறியதாவது  “படிக்கும்போதே சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் நடிகையாவதில் துளியும் விருப்பம் […]

Categories

Tech |