காதலை ஏற்றுக்கொள் என வாலிபர் வற்புறுத்தியதால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாரீஸ் புரம் பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை காதலித்ததால், தினமும் அந்த மாணவி பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கும் போது வழியில் நின்று கொண்டு தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளார். மேலும் […]
