பெண் ஒருவர் வாலிபரை போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரண் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஒலிபெருக்கி நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவரும் வீர சோழபுரத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகளான நந்தினியும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தினியிடம் கரண் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் நெருங்கி பழகி […]
