காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி. சித்தூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சனூத்து பகுதியில் வசிக்கும் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பிரியங்காவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் வட மதுரையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஆண்டவரும், பிரியங்காவும் […]
