Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துணிக்கடையில் மலர்ந்த காதல்….. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்குபட்டி தொட்டம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(23) என்ற மகன் உள்ளார். இவர் பிரபல துணிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் வேலை பார்க்கும் தேவதர்ஷினி(19) என்ற பெண்ணும், உதயகுமாரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜசேகரும், தனலட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த தனலட்சுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பாதுகாப்பு கேட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த திருமணத்தில் உடன்பாடில்லை” காதல் ஜோடி தஞ்சம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சி என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகநூலில் மலர்ந்த காதல்….. இலங்கை பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி…. பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்…!!

தொழிலாளி முகநூல் மூலம் காதலித்த இலங்கை பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இவர்கள் ஐந்து ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது தாயுடன் நிஷாந்தினி சுற்றுலா விசாவில் சேலத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு வேணும்” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் திருமணம் செய்தவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கவுண்டர் பட்டியில் பட்டதாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான அகல்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு அகல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியபித்தம்பட்டி பொம்மையம்மன் சுவாமி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பின் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“7 வருட காதல்” திருமணமான 8 மாதத்தில் தற்கொலை…. கடிதத்தால் வெளிவந்த உண்மை….!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் கணவரின் சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் சாஜன். இவர் கடந்த ஏழு வருடங்களாக அனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு அனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அருமனை காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிரஞ்சனா தேவி என்ற மகள் உள்ளார். இந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடிகள் சமயபுரம் […]

Categories
மாநில செய்திகள்

“உண்மையான காதல் வென்றது” இரு கால்கள் செயலிழந்த காதலி…. தடைகளை தாண்டிய இளம் ஜோடிகள்…!!

இரு கால்களும் செயலிழந்த தனது காதலிக்கு துணையாக நின்று அவரை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உண்மையான காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு மாவட்டத்தில் பக்தரஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஸ்வப்னா என்ற பெண்ணும், மனு என்ற ஆணும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். அதன்பின் உயர்நிலை படிப்புகளை தொடர முடியாத காரணத்தால் கல்லூரி படிப்பில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதை விட இது பெட்டர்ன்னு நினைக்கிறேன்… காதல் திருமண ஏற்பாடு… காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மணப்பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

காதலித்த வாலிபருடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் வேறொரு வாலிபருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமான திருநின்றவூர் பகுதியில் வசித்து வரும் வாலிபரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண்… பட்டதாரி பெண் எடுத்த முடிவு…. நேர்ந்த துயர சம்பவம்…!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் ஆதனூர் காலனியில் ஜானகிராமன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரியான கோடீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் மற்றும் ரோகித் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு அது தான் முக்கியமா ? நொந்து போன மனைவி… கணவன் எடுத்த வீபரீத முடிவு …!!

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் ஷைபின் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபினா என்பவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து ஷைபினுக்கு குடிப்பழக்கம் இருப்பது அபினாவிற்க்கு தெரியவர, கணவன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“யாருக்கும் தெரியாமல் திருமணம்” 3 ஆண்டுகள் கடந்து….. கர்ப்பமானவுடன் வீட்டிற்கு தகவல்….!!

அரியலூர் அருகே திருமணமாகாத இளம் பெண் கர்ப்பமான நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டு அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது .  அரியலூர் மாவட்டம் காரைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவரஞ்சனி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் சுதாகர் சிங் என்பவரை சிவரஞ்சனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” குழந்தை இல்லாததால் சண்டை… காதல் மனைவி தற்கொலை

குழந்தை இல்லாததை தொடர்ந்து குடும்ப தகராறில் மனைவி தற்கொலை கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவர் ராஜா கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியும் கௌசல்யா கர்ப்பம் ஆகாததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கவுசல்யா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா விரக்தியடைந்து டீசலை உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். நீ உடல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் கணவனுடன் தகராறு…. மனைவி தற்கொலை..!!

கணவன்-மனைவி இடையே நடந்த சண்டையினால் பெண் தற்கொலை. தூத்துக்குடியில் உள்ள சுனாமி காலனி சிலுவைப் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரை காதல் திருமணம் செய்தவர் ஜாஸ்மின். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கை வெறுத்து மனமுடைந்த ஜாஸ்மின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்ய எண்ணி விஷத்தைக் குடித்து மயங்கியுள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஜாஸ்மினை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய காதலனை போலீஸ் உதவியுடன் திருமணம் செய்த காதலி..!!!

ஈரோடு மாவட்டத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை, காவலர்கள் உதவியுடன் இளம்பெண்  கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் என்ற  பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.தற்போது ஜோதி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில்  பார்த்திபன் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஜோதி அளித்த புகாரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் இருதரப்பினரையும் […]

Categories

Tech |