Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதம்… கல்லூரி மாணவி மர்ம மரணம் !!

ஒரத்தநாட்டில்  முகநூல்  காதலால் கால்நடை கல்லூரி  மாணவி  மர்மமான முறையில்  உயிர்இழந்த  சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது  ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை  சேர்ந்த சுப்ரமணியன்  என்பவரது  20 வயது  மகள்  இந்துமதி  இவர்  தஞ்சையில்  உள்ள ஒரத்தநாடு அரசு   கால்நடை  கல்லூரியில்  3ஆம்  வருடம் கல்லுரி  மாணவிகள்  விடுதியில்  தங்கி  படித்து வருகிறார்.எப்பொழுதும்  மொபைலும்  கையுமாக  அலையும்  இந்துமதி முகநூல்  சார்டிங்கில்  மூழ்கி  கிடந்துள்ளார் .இதனால் சிவகங்கை  மாவட்டம்  இளையான்  குடியை  அடுத்த  டி. புதுக்கோட்டையை   சேர்ந்த  சதீஷ்குமார்  என்பவரது  நட்பு  […]

Categories

Tech |