மதுரையில் பெண்களையே குறிவைத்து வழிப்பறி செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் . மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அழகுசிறை கிராமத்தில் வசித்து வரும் சிந்துஜா உடலில் ரத்தம் சொட்டும் சிராய்ப்பு காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார் . வழிப்பறியர்கள் கோரை பிடியால் ஏற்பட்ட கொடூரம் தான் இந்த இரத்தக்காயங்கள் . கடந்த மாதம் 30 ஆம் தேதி கருமாத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவர் சுந்தரபாண்டியனுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது […]
