தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதிக அளவில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள கடற்கரையோரம் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையானது சூளேரிகாட்டு பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆலைக்கு கடல்நீர் கொண்டுவருவதற்காக கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. அங்கு கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக கொட்டப்பட்ட இந்த கற்களால் அதன் பக்கத்தில் […]
