டெக்ஸ்டைல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்-கலைவாணி தம்பதியினர். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. சதீஷ் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார். இதனால் சதீஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து […]
