Categories
மாநில செய்திகள்

“சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இரங்கல்”…. அதிவேகமாக இயக்க மாட்டோம்… தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் உறுதிமொழி.!!

சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில் லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம் என்று தண்ணீர் லாரி உரிமையாளர்  சங்கம் உறுதிமொழி எடுத்துள்ளது.   சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்தவர்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து துரைப்பாக்கம் – பல்லாவரம்  ரேடியல் சாலையில்  பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது […]

Categories

Tech |