கணவனின் தலையில் இரும்பு குழாயால் அடித்து மனைவி கொலை செய்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கோவூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரின் தாய் மாங்காடு காவல் நிலையத்தில் தனது மகன் பாஸ்கர், மருமகள் உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போனவர்களை தேடி […]
