கட்டுப்பாட்டை இழந்த லாரியானது கவிழ்ந்த விபத்தில் தாய் மகள் இருவரும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை வெப்பலம்பட்டி பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து வேலூர் நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரியை ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் வடிவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது வெப்பலம்பட்டி […]
