Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மொத்தம் 10 டன் லோடு…. பாரம் தாங்காமல் கிணற்றில் மூழ்கிய லாரி…. வைரலாகும் வீடியோ…!!

பாரம் தாங்காமல் லாரி கிணற்றுக்குள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேவாகவுண்டனூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வெங்கடேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட 10 டன் கரும்புகளை லாரியில் ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக பள்ளிபாளையம் அருகில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டனர். இந்த லாரியை பரமேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடை விதிக்கப்பட்ட பகுதி…. மண்டபத்தில் சிக்கிய லாரி…. நெல்லையில் பரபரப்பு…!!

தடை விதிக்கப்பட்ட வழியாக சென்றதால் லாரி மண்டபத்தில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் சந்தி பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் அமைந்துள்ள சேரன்மகாதேவி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி மண்டபத்தின் மைய பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக இரும்புத் தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் பக்கவாட்டு வழியில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் அம்பை நோக்கி சென்ற லாரி குறுகலான பாதை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திரும்ப முடியாமல் நின்ற லாரி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. நீலகிரியில் பரபரப்பு…!!

கனரக லாரி சாலையின் குறுக்கே நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியிலிருந்து லோடு ஏற்றிய கனரக லாரி வெலிங்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் குடுமனை பகுதியில் இருக்கும் குறுகிய வளைவில் ஓட்டுநர் லாரியை திருப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் திரும்ப முடியாமல் லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி குறுக்கே நின்றதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றுள்ளது. மேலும் அந்த இடத்தில் ஒன்னதலை ஹெத்தையம்மன் கோவில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய லாரி….. 12 மணி நேர போராட்டம்….. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பள்ளத்தில் இறங்கிய பெட்ரோல் லாரி 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி திருச்சி மாவட்டத்தில் உள்ள இளங்காகுறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க சக்கரம் சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் உதவியுடன் சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தில் இறங்கிய லாரியை மீட்டனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகள்…. உடைந்து விழுந்த மின்கம்பம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரசியதால் மின்கம்பம் உடைந்து விழுந்துவிட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானுர் பகுதியில் அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருட்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் அதிகப்படியான மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஆவுடையாரில் இருக்கும் மின்கம்பம் மீது உரசிவிட்டது. இதனால் மின்கம்பம் உடைந்து விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் நிற்க கூடாது… பதற்றமடைந்த கட்சி நிர்வாகிகள்… எச்சரித்த காவல்துறையினர்…!!

வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு கன்டெய்னர் லாரி வெகுநேரமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி மற்றும் விருதாச்சலம் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கபட்டுள்ளது. இதனையடுத்து அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… நேருக்கு நேர் மோதிக் கொண்ட லாரிகள்… பாதிக்கப்பட்ட சாலை போக்குவரத்து…!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆளவந்தான் குளம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லையில் இருந்து லாரியில் குளிர்பானங்களை ஏற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டு உள்ளார். இதேபோன்று உச்சம் பாறை பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி லாரியில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு லாரிகளும் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நேருக்குநேர் மோதி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… மகனின் கண்முன்னே தாய்க்கு நடந்த விபரீதம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரியபாக்கம் காலனியில் ரவி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் பெரியபாளையம் பகுதியில் பக்தர்களுக்கான வேப்பஞ்சேலை கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகலா தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பெரிய பாளையத்தில் இருந்து அரிய பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா ஒரே இடத்தில் நின்ற லாரி… உள்ளே கிடந்த எலும்பு கூடு… திருச்சியில் பரபரப்பு…!!

லாரியில் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகில் இருந்த ஒரு காலி மனையில் பழுதடைந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த லாரியானது கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதி அளவுக்கு தண்ணீரில் மூழ்கி வெளியே எடுக்க முடியாத அளவுக்கு சேற்றில் சிக்கி இருந்துள்ளது. இந்நிலையில் லாரியில் இருந்த தண்ணீர் வடிந்து விட்டதால் லாரியை வெளியே எடுத்து பழுது பார்க்க லாரியின் உரிமையாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டு…. குவிந்த புகார்கள்…. ஸ்கேட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், தொண்டி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அழகு நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது போன்ற அடுத்தடுத்து வாகனத் திருட்டு சம்பவங்கள் குறித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீ பிடித்து எரிந்த லாரி… பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு சேதம்!!

பெரம்பலூரில் மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதமடைந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஓன்று தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த டிரைவர் பதற்றத்துடன் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி… காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன்..

மதுரையை சேர்ந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது  விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையை  சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ். இவர் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி  தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அன்பரசு என்ற 15 வயது சிறுவனும் உடன் இருந்துள்ளான். சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி நாகராஜின்   மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் வெங்காய லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு.!!

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வெங்காய மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடியது திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைசூரிலிருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று காலை 5 மணியளவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் லாரி ஓட்டியதால் விபரீதம்… ஒரு வயது குழந்தை பலி !!..

பல்லாவரம்  அருகே  இருசக்கரம் மீது  லாரி மோதியதில்  ஒருவயது  குழந்தை  பரிதாபமாக  உயிரிழந்தது . சென்னை  பல்லாவரம்  அடுத்த  பம்மல்  பகுதியை  சேர்ந்த  ராஜா  தனது   மனைவி  மற்றும்  இரு  மகள்களுடன் இருசக்கர  வாகனத்தில்  சென்று  கொண்டிருந்தார். பம்மல்  அருகே  உள்ள  சாலை  சந்திப்பில்  நின்ற  போது  தறிகெட்டு  ஓட்டி வந்த  தண்ணீர்  லாரி  அவர்களின்  மீது  மோதியது . இதில்  ஒரு வயது  குழந்தை  சர்வேஸ்வரி  தலை  நசுங்கி  சம்பவ  இடத்திலேயே  உயிரிழந்தார் . லாரியின்  பின்  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி” திருநெல்வேலி அருகே சோகம்…!!

ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உள்ள கரும்புளியூத்தி சாலையில்  காரில் 5 பேர் சென்றுக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லாரி அவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில்  காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கள் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
உலக செய்திகள்

“குண்டு நிரப்பப்பட்ட லாரி , வேன்” இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…..!!

கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 310 பேர்வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது .   மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கணவன் கண் முன்னே மனைவி பலி” அவினாசி அருகே சோகம்…!!

ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பிய தம்பதியினர் விபத்தில் சிக்கினார்.  திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வசித்து வருபவர் பேபி ராஜ். இவருடைய மனைவி கமலம்மாள் இவர்கள் இத்தம்பதியினர் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த தாம்பதியினர் தங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு  ஓட்டுப் போட சென்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நல்லூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்த போது பின்னால் வந்த லாரி, அவர்களது மோட்டார் […]

Categories

Tech |