சிவனின் தந்தை யார் என்று தெரியுமா..? சிவன் யார் பெற்ற மகன் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. சிவனை அனைவரும் முதன் முதலில் அறிந்தது, அவர் இமயமலையில் பரவசத்தில் ஆடி கொண்ட போதுதான். அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிவது கூட தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க. சிவன் வந்து அவளை மணக்க சம்மதித்தார். சிவன், பார்வதி தேவியின் திருமணத்தன்று என்ன நடந்தது..? […]
