சென்னை அருகே திரைப்பட பாணியில் கொள்ளை, வருமான வரித்துறையினர் போன்று நடித்து வீட்டுக்குள் நுழைந்து, பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்தவாரம் நெற்குன்றம், பல்லவன் நகரை சேர்ந்த டோருளா என்பவரது வீட்டுக்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை எடுத்த அந்த கும்பல் ,அவர்களை […]
