இந்தியாவை மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பை தவிர பிரதமர் மோடி உரையில் புதிதாக ஒன்றுமில்லை என ப. சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என […]
