கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் ஒருவர் இளம்பெண்களை வீட்டிற்குள் பூட்டி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் கூலி தொழிலாளியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மைத்துனர் இருக்கின்றார். இவர் ஆரணி அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜன் ரகுவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக அளித்துள்ளார். அதில் ரகு 40 […]
