Categories
தேசிய செய்திகள்

பயணிகள் விமான சேவைகளுக்கான தடை தொடரும் – மத்திய அரசு..!!

வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதிவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31வரை இவற்றுக்கெல்லாம் தடை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என தமிழக முதல்வர் தெரிவித்தார். மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த நிலையில்தான் தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 31 வரை எவற்றிற்கெல்லாம் தடை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில் வழிபாடு – தமிழக அரசு அனுமதி

தமிழக்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு தடைகளை விதித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு. திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு. விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு. 10 ஆயிரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தடை – அரசு உத்தரவு

தமிழகத்தில் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளும் தடுப்பு பணிகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து நேற்று தமிழக முதல்வர் முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு  தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள்,கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும். மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 6am TO 7pm வரை – தமிழக அரசு புதிய தளர்வு …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பல்வேறு தளர்வுகள் கொடுத்ததும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31வரை ஊரடங்கு …. வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளும் தடுப்பு பணிகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து நேற்று தமிழக முதல்வர் முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு  தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பாஸ் கட்டாயம் – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளையோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல கடந்த பொதுமுடக்கத்தில் இருந்தது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முடக்க உத்தரவு இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் 75% […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஞாயிற்றுக் கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் நாளையோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல கடந்த பொதுமுடக்கத்தில் இருந்தது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முடக்க உத்தரவு இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
அரசியல்

நீங்க ஒருவர் அல்ல….. உங்க குடும்பம் எல்லாரும் … அம்மாவின் அரசுக்கு முக்கியம் ..!!

தமிழகத்தில் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் சாராம்சம் :  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 24.03.2020 அன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதனை 15.04.2020 அன்று காலை வரை நீடித்தது. உலக ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடைபிடித்து வந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் நோய் தொற்று  பெருமளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு […]

Categories

Tech |