ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு இனி வரக்கூடிய காலங்களில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் நோய் இன்று பலரிடையே வாழ்வியல் முறைகளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. நகரங்களில் வசிப்போர் எல்லாம் வார இறுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றுக்கு சென்று ஷாப்பிங் செய்து வந்து பொழுதை கழித்து மனமகிழ்ந்து வருவர். அதில் ஒரு அனுபவம் இருக்கிறது என்றும் பெருமையாக கூறி வந்திருந்தனர். அவ்வாறு கூறிக் கொண்டிருந்தவர்கள், அனைவரும் தற்போது ஆன்லைன் ஷாப்பிங்க்கு […]
