Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தலைவாழை இலையில்… 50 பேர் கூடி அரங்கேற்றிய மெகா கறி விருந்து… சிறிய தவறால் சிக்கிய சோகம்!

கும்பகோணத்தில் ஊரடங்கை மீறி கிடா விருந்து சாப்பிட்ட 50 பேரில் பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.. இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகம் – இதுவரை 949 பேர் கைது; 27,511 லிட்டர் பறிமுதல்!

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் போதைக்காக ஷேவிங் லோஷன், வார்னிஷ், மெத்தனால் , கள்ளச்சாராயத்தை குடித்து கிட்டத்தட்ட 10 […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை 1,021 ஆக உயர்வு!

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று 163 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 92 பேருக்கு கொரோனா புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குஜராத்தில் மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 929-ல் இருந்து 1,021 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் குஜராத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 1,021 பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட 33 பேரில், 23 பேர் குணமடைந்துள்ளனர்: அசத்தும் சத்தீஸ்கர் மாநிலம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பேசிய சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், ” கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று யாருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது. அதில் தற்போது, 23 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் யோகா… பயிற்சி இல்லிங்க.. வாக்கிங் வந்தவங்களுக்கு புனே போலீஸ் கொடுத்த தண்டனை

புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70% பேர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்: மாநில அரசு

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீத நோயாளிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1936 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இதை நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,000 நெருங்குகிறது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த எண்ணிக்கை 2,801 ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,801 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

இனி வங்கிகளும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்: வங்கிகள் கூட்டமைப்பு

இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 3ம் தேதி வரை அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு சீல் வைக்கணும், தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது… 377 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,565 ஆக உயர்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 11,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,306 பேர் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் ஊரடங்கு நீட்டிப்பு செயல்படுத்தப்படும்: சுகாதார அமைச்சர்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பிரதமர் மோடி அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ” கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் சாதகமான அறிகுறியாக உள்ளது. அதேபோல, முழுவதுமாக சரியாகிவிட்டது என கூறமுடியாது. எனவே பிரதமர் மோடி அறிவித்தபடி, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, மாநிலத்தின் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ‘கொரோனா மற்றும் கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

பீகாரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், பல […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்கறிஞர் அமித் சஹானி உள்ளிமருத்துவம் ட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்திவைப்பு: முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஐகோர்ட் முடிவு!

வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்!

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

தம்பி திறந்து காட்டுப்பா… அப்படியெல்லாம் காட்ட முடியாது… நண்பனை சூட்கேசில் அடைத்து வைத்த மாணவன்… உண்மை என்ன?

ஊரடங்கு காரணமாக அப்பார்ட்மெண்ட்டுக்குள் தனது நண்பனை அனுமதிக்காததால் மாணவன் ஒருவன் பெரிய சூட்கேசில் வைத்து அடைத்துக் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வரும் மாணவன் ஒருவன் வெளியில் சென்று விட்டு பின் பெரிய கனத்த சூட்கேசுடன் வந்துள்ளான். அந்த மிகப் பெரிய சூட்கேசில் அசைவுகள் இருப்பதை கண்ட பாதுகாவலர் சந்தேகமடைந்து அதைத் திறந்து திறந்து காட்டும்படி கூறியுள்ளார். ஆனால் அவன் அதை திறந்து காட்ட மாட்டேன் என்று மறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தில் இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மட்டும் ஆந்திர மாநிலத்தில் 12, கர்நாடகாவில் 15 மற்றும் மத்தியபிரதேசம் இந்தூரில் 22 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி ஆகியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 82 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 2,064 ஆக அதிகரித்தது!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 82 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,064 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்வு..!!

குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது  மிக  வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தினமும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் குஜராத்தில் மேலும் 25 பேர் கொரோனாவால் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா – கடந்த 24 மணி நேரத்தில் 909 பேர்…. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 8,356 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும்  மிக  வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாட்கள்) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு முடிவடைகிறது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறையாததால் பல்வேறு மாநில முதல்வர்கள் நேற்று காணொளி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் பிரதமர் மோடியிடம் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும்: WHO எச்சரிக்கை

கொரோனவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்திருப்பதாக கருதப்பட்டாலும், 16 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் சமூக பரவல் அபாயகரமாக அதிகரித்துள்ளது என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக மாநில முதலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு அமலில் இல்லாவிடில், ஏப்.15க்குள் 8.2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர்: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் 8.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,529 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7529 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும்  மிக  வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் ஊரடங்கு முடிவடைகிறது. இருப்பினும் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல, மேற்குவங்க மாநிலத்திலும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஊரடங்கை சில இடங்களில் கடுமையாகவும், சில இடங்களில் தளர்த்தியும் அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர மாநிலத்தில்  ஏப்ரல் 30ஆம் தேதி வரை  நீட்டிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக இருக்கக் கூடிய நிலையில், உயிரிழப்பு 239 ஆகியிருக்கிறது. கொரோனாவால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடிய மாநிலம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிர மாநிலத்தில்  1,574 பேருக்கு நோய் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் குணமடைந்துள்ளனர் . இதனை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர மாநில அரசு  […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா!

ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 98 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் பணி முடிந்து வீடு செல்லும்போது மற்றும் வெளியே கடைக்கு செல்லும்போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். கொரோனா அச்சத்தால் தவறான புரிதலால் அவர்கள் தாக்கப்படுவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்கும் பிரதமர் மோடியின் முடிவு சரியானது – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட்!

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்திருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட் செய்துள்ளார். இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது நீட்டிக்கப்படுகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இன்றைய தினம் 4 மணி நேரத்திற்கும்  மேலாக மாநில முதல்வர்களுடன்  பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த ஊரடங்கை  மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அது சம்பந்தமாக பரிசீலனை செய்யப்படும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும் என உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைக அனைத்தும் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார். அவ்வாறு, உத்தரவை மீறும் மளிகைகடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட 3 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் முதல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவுக்கு பலி… 1,500 பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் இந்தியா வம்சாவளிகள் 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்காவில் கொரோனா இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அதிக அளவிலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில், கேரளாவைச் சேர்ந்த 17 பேர், குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்த 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் பலர் 60 வயதுக்கு மேற்பட்டோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா: அரசு மருத்துவமனையை தனிமைப்படுத்த முடிவு!

சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ரேபிட் டெஸ்ட்” கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை – மாநகராட்சி ஆணையர்!

ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேமாக பரவி வருகின்றது. இதுவரை தமிழகத்தில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44 பேர் குணமடைந்த நிலையில், 9 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பதா என்பது தொடர்பாக பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸால் 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 239 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடத்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஏப்., 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்க மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்..!

பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்  கோரிக்கை வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தற்போது காணொலிக் காட்சி மூலமாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் அல்லது ஏதேனும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று நிறைய மாநில முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை கூறிவருகிறார்கள். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட  மாநில முதல்வர்கள் சார்பாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 651 பேரில் 15 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை: பஞ்சாப் முதல்வர் பேட்டி

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 651 பேரில் 636 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதேபோல, 28 மில்லியன் மக்களை தொகை இருக்கும் நாட்டில் இதுவரை அறிகுறி இருந்த 2877 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். இந்தியாவில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 362,409 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 16,697 […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 300ஐ தாண்டியது!

குஜராத் மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பதித்தோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. இது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” கடந்த 24 மணி நேரத்தில் 978 மாதிரிகளை சோதனை செய்யப்பட்டன. அதில், 67 பேருக்கு COVID19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை பயன்படுத்தி அரங்கேறும் EMI மோசடி: மக்களை எச்சரிக்கும் வங்கி நிறுவனங்கள்..!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ஆன்லைன் வங்கி மோசடி குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் இரண்டு வகையான வைரஸ்கள் தற்போது நம்மை தாக்குகின்றன. ஒன்று, கொரோனா வைரஸ்(COVID-19) இன்னோன்று ஹேக்கர்கள் மற்றும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள். இரண்டு வைரஸ்களும் நம்மை கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை. கொரோனா வைரஸ் நமது உயிரை எடுக்கும் மற்றும் ஒரு ஆன்லைன் மோசடி நிதி ரீதியாக தாக்கும். மக்கள் உழைத்து சம்பாதித்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1,30,000 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது: இந்திய மருத்துவ கவுன்சில்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30% பிடித்தம்

கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓராண்டு ஊதியத்தில் இருந்து 30% பிடித்தம் செய்யப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட்

விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒடிசாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது . ஒடிசா மாநிலத்தில் இதுவரை கொரோனவால் 42 பேர் மட்டுமே  பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இந்நிலையில்  ஒடிசா மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று அம்மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இம்மாத இறுதிவரை, அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை!

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல வல்லுநர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சகத்தை செயலாளர் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற தகவல் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை நீடிப்பதற்கு வாய்ப்பில்லை […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் 2வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு: ஏப்.15 வரை மக்கள் வெளியே வர தடை

நேபாளத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட்19 காய்ச்சலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மேலும் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கினார் எம்.பி கவுதம் காம்பீர்

கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, எம்.பி கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே அவர் ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு கொரோனா உள்ளது. கொரோனா காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 30 பேர் இறந்துள்ளனர். இந்த […]

Categories

Tech |