வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு நோய்த்தொற்றிற்கான அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வருவோருக்குநோய்த்தொற்றிற்கான அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தபடுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் மட்டும் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தொழில் நிறுவனஊழியர்களுக்கும் நாளை முதல் கொரோனா நோய் தொற்றுக்கான […]
