வாக்கு எண்ணும் அதிகரிகளுக்கு உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதிலும் 315 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியும் இன்னும் சில மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட வில்லை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு காலை உணவு தரப்படாததால் வாக்கும் எண்ணும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் […]
