சரக்கு வாகனம் பாறை மீது மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி கிராமத்தில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செட்டி கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு வாகனத்தில் ஹரிஹரன் கட்டபெட்டு பகுதியிலிருந்து கோத்தகிரி நோக்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வேஸ்ட் புரூக் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் அங்கிருந்த […]
