தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இரண்டு நாள்களில் மட்டும் ரூ.7 கோடிக்கு மதிப்பிலான மது பானங்கள் விற்பனை ஆகியுள்ளன. தருமபுரி நகரப்பகுதியில் 8 அரசு மதுபானக் கடைகள், மாவட்டம் முழுவதும் 52 மதுபானக் கடைகள் என மொத்தம் 60 அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகள் பார் வசதியுடன் இயங்கிவருகிறது. அரசு மதுபானக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.1.30 கோடி முதல் ரூ.1.40 கோடி வரை இருந்துவந்தது. 7 கோடிக்கு மது […]
