Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… அதிரடி சோதனையில்… சிக்கிய இருவர்….!!

சாராயம் விற்ற 2 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிழவேலூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் வருவதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அய்யனார்குளம் பகுதியில் சாராயம் விற்ற ஜெகவீரபாண்டியன் மற்றும் ஆழியூர் சாலையில் சாராயம் விற்ற தாமரைக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“அவர் அதிமுகவை சேர்ந்தவர்” கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்… மனுதாரருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குற்றவியல் நீதிமன்றங்களின் உத்தரவு படி, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்கலாம்: ஐகோர்ட் கிளை..!

பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்ற சொத்து அறைகளில் உள்ள மதுபானங்களை அளிப்பது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக வளாகங்கள், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு பாட்டில் 1,200 ரூபாய்… அதிக விலைக்கு விற்ற 4 பேர் கைது!

பல்லாவரம் அருகே திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றுவந்த 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.. இதனால்  மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் பல பகுதிகளில் சட்ட விரோதமாக சிலர் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தும், அவர்களை போலீசார் கைது […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லைக் வேணும்…. குடிமகன்களுக்கு மது கொடுத்த இருவர்… வைரலான வீடியோவால் சிக்கிய சோகம்!

ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா,  தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும்  மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

மகாரஷ்டிராவில் இதுவரை ரூ.2.82 கோடி மதிப்பில் மதுபானம் பறிமுதல்… 472 பேர் கைது!

மகாராஷ்டிராவில் கொரோனா லாக் டவுனின் போது மதுபானங்களை கடத்தியதாக இதுவரை 1221 வழக்குகள் பதிந்த்துள்ளன. மேலும், ரூ .2.82 கோடி மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளது. கலால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மதுபானம் கடத்தியதாக இதுவரை 472 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக மதுபானங்களை ஏற்றிச் சென்றதாக 36 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 7 பேர் கைது… 200 லிட்டர் சாராய மூலப்பொருள்கள் பறிமுதல்!

கேரளாவில் சாராயம் காய்ச்சிய 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 280 லிட்டர் சாராயம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா அச்ச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கலால்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் ஆலப்புழா […]

Categories
தேசிய செய்திகள்

மயங்கி விழுந்தவர் மரணம்…. குடி பழக்கமா… வலிப்பு நோயா…. குழப்பத்தில் போலீசார்…

ஆட்டோ ஓட்டுனர் திடீர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலம் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மஞ்சுளா தம்பதியின். சரவணன் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வரும் நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோயும் இருந்துள்ளது. ஆனால் சரவணன் அதற்காக மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவணன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி ஆசிரியர் தற்கொலை” குடிப்பழக்கம்… மனைவியின் பிரிவு…. நேர்ந்த சோகம்..!!

மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனிமையில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி-சரண்யா தம்பதியினர். பாலாஜி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சரண்யா கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாலாஜி வீட்டில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ … அலறிய மக்கள் …குடிமகனின் குசும்பு..!

மதுபோதையில் மோட்டார் சைக்கிள், வைக்கோல் மற்றும் செடி படப்புகளை எரித்து குடிமகன் அட்டகாசம்.  சங்கரன்கோவில் அருகில் இருக்கும் மேலநீலிதநல்லூர் சேர்ந்தவர் ஜெயராமன். நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய இவர் எப்போதும் போல் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மது போதையில் இருந்த காரணத்தினால் ஜெயராமின் மோட்டார் சைக்கிள் என்றும் பாராமல் நெருப்பு வைத்து எரித்துள்ளார். இதில் ஜெயராமனின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடித்ததை கண்டித்த மனைவி… தூக்குபோட்டு கொண்ட கணவன்…

மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை போரூர் அருகே எம்ஜிஆர் நகர் பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சேகர் விமலா தம்பதியினர் சேகர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களாக வேலைக்கு போகாமல் சேகர் வீட்டில் இருந்து மது குடித்து வந்துள்ளார். எனவே சேகரின் மனைவி விமலா கண்டித்துள்ளார். மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த சேகர்  உயிரை விட எண்ணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மது விற்ற பெண்கள் – 3 பேர் கைது

அனுமதியின்றி மது விற்ற தாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்கள் உட்பட 3 வேற கைது செய்துள்ளனர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இண்டூர்  பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்தத் தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அனுமதி இல்லாமல் மது விற்ற மகேஸ்வரி கல்யாணி மற்றும் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கொலை – மகனின் வெறிச்செயல்

கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத கார்த்திகேயன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த தாய்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 1/2  வயது குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவரை பிரிந்து தனது  3 1/2 வயது மகளுடன் வசித்து வந்தவர் நந்தினி. இந்த நிலையில் கள்ளக்காதலனுடன்  மதுபோதையில் இருந்த நந்தினி தன் மகளுக்கு மது கொடுத்ததோடு, பலமாக மகளை  தாக்கியதாகவும் கூறப்படுகிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரத்த வாந்தி எடுத்ததால் குழந்தையைக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை …

நீலகிரி மாவட்டத்திலுள்ள , கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து, அதிலுள்ள  பணம் மற்றும் மது பாட்டில்களை  சூறையாடிய இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் . கோத்தகிரியில் இயங்கிவரும் டாஸ்மாக்  கடையின் கூரை வழியாக நுழைந்த இருவரும் அங்கு  இருந்த 31 ,000 ரூபாய்  பணத்தையும்,மதுபாட்டில்களையும்  சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்.கடை மேலாளர் அளித்த புகாரின் படி , சிசிடிவி  உதவியுடன் ,கோத்தகிரி போலீசார் தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களையும்  கைது செய்தனர்.

Categories

Tech |