Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாடு மேய்ப்பதற்காக சென்ற பெண்…. நடந்த பயங்கர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மனப்பட்டி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நேற்று பசுமாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு சென்றபோது பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் கோகிலாவையும், பசுவையும் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பசு மாடும் உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தென்னந்தோப்பில் தாக்கிய மின்னல்…. பலியான ஆடுகள்…. சோகத்தில் குடும்பத்தினர்…

மின்னல் தாக்கி இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கள்ளிமேடு, கரியாப்பட்டினம்,குரவப்புலம், தோப்புத்துறை போன்ற பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் கரியாப்பட்டினம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இரவில் மின்னல் தாக்கியுள்ளது. இதனால் தென்னை மரங்களில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் தமிழ்ச்செல்வனின் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு என்னாச்சு…. செய்வதறியாது திணறிய சிறுவன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்னல் தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிக்கலாங்குளம் கிராமத்தில் அழகு முருகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகராஜ் அதே பகுதியில் உள்ள ராஜகோபால் என்ற 12 வயது சிறுவனுடன் தனது வீட்டு பக்கத்தில் இருக்கும் தோட்டத்திற்கு ஆடுகளுக்கு மரக்கிளைகளை பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் எதிர்பாராதவிதமாக அழகு முருகராஜ் மீது மின்னல் பயந்து விட்டது. இதனால் […]

Categories

Tech |