Categories
ஆன்மிகம் இந்து

மாலை பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுவதால் ஏற்படும் யோகங்கள்..!!

மாலைப்பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுவதால் அவ்வளவு நன்மை நம் உடலுக்கு, மனதிற்கும்.. தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் எத்திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்: கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் […]

Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

வீடுகளில் மகிழ்ச்சி, செல்வம் உண்டாக எவ்வாறு தீபம் ஏற்றலாம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!!

வீடுகளிலோ, கோவில்களிலோ விளக்கு ஏற்றும் போது அதில் இருக்கும் நலன்கள் மற்றும் பலன்கள் ஏராளம், அதை நாம் ஒவ்வொரு  எண்ணெயை கொண்டு ஏற்றும் பொழுது உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.. நம் பாரம்பரியங்களில் ஒன்று இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது. ஆன்மிகத்தின் வெளிப்பாடுதான் விளக்கேற்றுவது,  அறியாமை என்னும் இருள் விலகி, அறிவு , செல்வம் பெருகுகிறது, விளக்கேற்றுவதால். வீடு புனிதமடைகிறது.  ஆரோக்கியமும் , வளமும் அதிகரிக்கும். நமது வாழ்வின் பாவங்களை துடைத்து, மனதின்  தீய எண்ணங்களை எரித்துவிடுகிறது. பலரும் […]

Categories

Tech |