Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. ” சீரழித்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை” வச்சு செய்த நீதிமன்றம் …!!

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(27). இவர் கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியில் பெயிண்ட்டராக வேலை செய்துவந்தார். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அன்னூர் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

நீ தான் குற்றவாளி…. முன்னாள் பாஜக MLAக்கு ஆயுள் தண்டனை ….!!

உன்னாவ் பாலியல் வழக்கு குற்றவாளியான நீக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!

நகை, பணத்திற்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை லிங்கப்பன் தெருவில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்தவர் கதிஜா. இவருக்கு முகமது அப்பாஸ் என்ற மகன் உள்ளார். கதிஜாவின் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் சயது இப்ராஹிம். இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சயது இப்ராஹிம் அவரது நண்பர் வேலு, பரணிதரன் ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளைஞரை எரித்துக் கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை …நீதிமன்றம் உத்தரவு…!!

சென்னையில் இளைஞர் ஒருவரை அடித்து எரித்துக்கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி  பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ,மதுரவாயலில் இளைஞரை கொலை செய்து எரித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு ஜெகன்நாதன் என்பவரது எறிக்கப்பட்ட சடலம் பல்லவர் நகர் காலி மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சத்யராஜ் ,முருகன், சதீஷ்குமார், ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. முருகனின் மனைவிக்கும் ஜெகன்நாதனுக்கும் இடையே  […]

Categories

Tech |