US-ல் வசிக்கும் அலெக்சாண்டர் என்பவர் ஒரு கடையில் இருந்து சுமார் 10 வருடங்களாக பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். ஆனால் திடீரென ஒருநாள் அந்த நபர் பீட்சா ஆர்டர் செய்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் டாமினோஸில் வேலை பார்க்கும் அனைவரும் அலெக்சாண்டர் விடுமுறை காரணமாக வெளியூருக்கு சென்று விட்டதாக நினைத்தனர். ஆனால் பல வாரங்கள் ஆகியும் அலெக்சாண்டர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் டாமினோஸ் கடைக்காரர் அலெக்சாண்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர்களால் முடியவில்லை. […]
