சாலை விபத்துக்களை தடுக்கும் வண்ணம் பல்வேறு சோதனை தேர்வுகளுக்கு பின்னரே வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்து தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக வேலூர் மண்டல அளவில் சாலை பாதுகாப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை தலைமை செயலாளர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்பேசிய அவர், 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்து நடைபெற்றது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 17 […]
