Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவங்கள சும்மா விடாதீங்க” திருமணமான 5 மாதத்தில்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

வரதட்சணை கொடுமை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தந்தை பெரியார் தெருவில் ஜோதிஸ்ரீ என்ற பி.காம் பட்டதாரி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அன்னை சத்யா நகரில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜோதிஸ்ரீயிடம் அவரது கணவரும், மாமியார் அம்சாவும் இணைந்து தாங்கள் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளதாகவும், அதற்கு பணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்னால அவங்களை சேர்த்து வைக்க முடியல….. பெண் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

தனது மகளையும், மருமகனையும் ஒன்று சேர்த்து வைக்க முடியாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஞானசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதா திடீரென காணாமல் போனதால் ஞானசிகாமணி அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் கவிதா வீடூர் அணையில் பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுங்க” ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண்… வைரலாகும் பரபரப்பு கடிதம்…!!

தனது பண்ணை நிலத்திற்குச் சென்று வர ஹெலிகாப்டர் வேண்டி பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாசந்தி பாய் லோகர் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு ஹிந்தியில் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தனக்கு சொந்தமாக உள்ள சிறிது பண்ணை நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரமானந்தர் என்ற நபரும் அவரது இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்” 11-ஆம் வகுப்பு மாணவரின் விபரீத முடிவு… கடிதத்தால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற அச்சத்தில் கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற 16 வயது மகன் இருக்கின்றான். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்து பள்ளிகள் திறந்த பின்பு இரண்டு நாட்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தற்கொலை செய்ய போகிறோம்… விடுதியில் நடந்த விபரீதம்… போலீசாரிடம் சிக்கிய கடிதம்….!!

தங்கும் விடுதியில் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குருராஜா தெருவில் ஜனார்த்தன ராஜா என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி மனைவியும். சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சித்தார்த் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படிக்கும் காரணத்தால் ஜனநார்தனன் தனது மனைவி மற்றும் மகனுடன் கோயம்புத்தூரில் தங்கியிருந்தார். […]

Categories
அரசியல்

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது: ஸ்டாலின் கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ” தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இனியும் காலதாமதம் செய்யமால் விரைவில் முடிவு செய்ய வேண்டும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல, கொரோனா நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஒத்துழைப்பு அளிக்கும். தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கொத்தடிமைகளாக இருக்க விருப்பமில்லை – மத்திய அமைச்சருக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் கடிதம்..!!

 தங்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தியும் தாங்கள் கொத்தடிமைளாக இருக்க விருப்பமில்லை என்றும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மத்திய விமானத் துறை இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில், தங்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி ‘இந்திய கமர்ஷியல் பைலட்ஸ் அசோஷியாஷேன்’ என்ற விமானிகள் […]

Categories
மாநில செய்திகள்

‘யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள் உங்களையா? பிரபாகரனையா?’ – சீமானுக்கு ஒரு கடிதம்

நான், எனக்கு, என்னிடம்’ என்று மட்டுமே பேசுகிறீர்களே… இதில் நீங்கள் யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள்? உங்களது பேச்சுகளில் ஈழத்தமிழர்களின் தியாகம், விடுதலைப் புலிகளின் வீரம், பிரபாகரனின் நிர்வாகத் திறன் என்று எதையுமே காணவில்லையே. அதைத்தானே இந்த தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். வணக்கம் சீமான், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்க நேர்ந்தது. அதில், “ இறுதிப் போர் சமயத்தில் ஈழம் சென்றிருந்தேன். சுற்றிலும் பீரங்கி ஷெல் அடித்துக் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“யாரும் காரணமில்லை” சிக்கிய கடிதம்…. தமிழக பேராசிரியர் ஒடிசாவில் மனைவியுடன் தற்கொலை…!!

ஒடிசாவில் குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி (35) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள (NIT) கல்லூரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருட வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்கள்… மனமுடைந்த திருடன் கடைக்காரருக்கு கடிதம்..!!

கடலூர் மாவட்டம் மேகலையில் திருடன் ஒருவன் தனது ஆதங்கத்தை கடிதமாக எழுதி வைத்து சென்றுள்ளான். வேலூர் மாவட்டம் மேகலை பகுதியை அடுத்த நந்தவனத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று திருட வந்த திருடன் ஒருவன் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கடையை பூட்டி செல்லும் பொழுது கடை உரிமையாளர் கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து பணங்களையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவார். அதேபோல் அன்றைக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பட்ஜெட் அறிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம்…நிர்மலாசீதாராமனுக்கு OPS பாராட்டு..!!!

2019-20க்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை பாராட்டி துணை முதல்வர் o.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 2019 – 20க்கான   மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்ததையடுத்து,தமிழக  துணை முதலமைச்சர் O. பன்னீர் செல்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதராமனுக்கு  பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தொழில் முதலீடுகளை  ஊக்குவிக்கவும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து கொண்டு  செல்லவும், பட்ஜெட் அறிக்கை அடித்தளமாகவுள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்  பெண்களுக்கான  முன்னேற்றம் மற்றும் சிறு […]

Categories
மாநில செய்திகள்

“மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது” – பிரதமருக்கு பழனிச்சாமி கடிதம்…!!

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதியளிக்க கூடாது என தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா 9,000 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியும்  காவிரி விவகாரம் தொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவுக்கும் எனக்கும் தகறாரா…. கடிதம் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா…!!!

பொய்யாக பரவிய தகவலுக்கு கடிதம் மூலம் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா.   தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று அழைக்கப்படும் சமந்தா வளர்ந்து வரும் பிரபல நடிகை ஆவார். சமந்தாவுக்கும்  அவரது அம்மாவுக்கும் தகராறு என்று சமீபத்தில் தகவல் பரவியது. இந்த தகவலை பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்க  தனது தாய்க்கு நடிகை சமந்தா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது தாய் செய்யும் வழிபாடுகள் எப்பொழுதும் எனக்கு நம்பிக்க்கையை தரும். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் சில மாயங்கள்  செய்துள்ளன. நான் சிறுமியாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யார் தலைமையில் ஆட்சி..? “மே 23_ஆம் தேதி ஆலோசனை” சோனியா அழைப்பு….!!

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது. இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள்  அனைத்தும் வருகின்ற மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்தியில் ஆட்சியமைக்க எந்த தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை […]

Categories

Tech |