குஜராத் மாநிலம் அம்ரேலி அருகே 20 பேரைத் தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். கடந்த சில மாதங்களாக கால்நடைகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவம் அருகே யூக்கலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கி இருந்ததை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுத்தை உயிருடன் பிடிக்க வேண்டும் என நினைத்த […]
