Categories
மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து கேட்ட சத்தம்…. சிறுத்தையை மீட்க போராடிய வனத்துறையினர்….!!!

கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். கேரள மாநிலத்தில் உள்ள தலப்புழா பகுதியில் ஜோகி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தவறி விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுக்குள் இருந்து சிறுத்தையின் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை தொடர்ந்து முதுமலையிலிருந்து ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொட்டியிலிருந்து கேட்ட உறுமல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

15 அடி ஆழ தொட்டிக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன . இந்நிலையில் கூடலூர் சில்வர் கிளவுட் தனியார் எஸ்டேட் 2-வது டிவிஷன் பகுதியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த 15 அடி தொட்டிக்குள் உறுமல் சத்தம் வருவதை கேட்ட தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தொட்டிக்குள் சிறுத்தை ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |