கடைக்குள் புகுந்த சிறுத்தை பூனை குட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் சிறுத்தை பூனைக்குட்டி ஒன்று வழி தவறி குன்னூர் நகருக்குள் நுழைந்து அங்கும் இங்கும் நடமாடியது. அதன் பிறகு சிறுத்தை பூனை குட்டி அங்கிருந்த கடைக்குள் புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு […]
