சளி இருமல் காய்ச்சல் மூன்றையும் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நம்முடைய உறவினர்களை நம் வீட்டிற்கு அழைக்க மறுக்கிறோம். அவர்களும் வர மறுக்கிறார்கள். காரணம் நோய் தொற்று எளிதாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனிடம் பரவுகிறது என்பதற்காகத்தான். சொந்த வீட்டுக்குள்ளேயே சாதாரணமாக இருமினாலோ, தும்மினாலோ ஒருவித அச்சத்துடன் பார்க்கிறார்கள். இந்த சளி […]
