பாறையிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த ச்டம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பலூர் பகுதியில் அஜய் என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அங்குள்ள நெக்னாமலை தண்ணிபாறை முருகன் கோவிலுக்கு தனது உறவினர் சந்தோஷத்துடன் அஜய் சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த போது திடீரென பாறையில் தடுமாறி விழுந்து விட்டார். இதனால் […]
