Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே எங்களுக்கு கால் பண்ணுங்க…. கண்டிப்பா லீவ் குடுக்கணும்…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தேர்தலுக்காக விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மலர்கொடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை பார்க்கும் தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி போன்ற […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ” ஏப்ரல் முதல்….. நீதிமன்றங்களுக்கு விடுமுறை…..!!

கொரோனோ அச்சம் காரணமாக சென்னை நீதிமன்றத்தில் முன்கூட்டியே கோடை கால விடுமுறை விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் உயிர்கொல்லி கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்குநாள் சற்று குறைவான வீரியத்துடன் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதில் எந்த குறையும் இல்லை. கொரோனோவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததோடு, மால்கள், மார்க்கெட், சினிமா தியேட்டர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” 1 TO 8….. NO EXAM…. BUT PASS….!!

உத்தரபிரதேசத்தில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  ஏப்ரல் 1 முதல் 8 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறவிருந்த தேர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ அச்சம்” L.K.G TO 5….. லீவ் உண்டா..? இல்லையா…? குழப்பத்தில் பெற்றோர்கள்…..!!

எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழக அரசு விடுமுறை அளிக்க கோரி உத்தரவிட்ட நிலையில், அதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவிரைவாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தும், தமிழகத்தின் எல்லையோர பகுதிகளில் உள்ள மால்கள், தியேட்டர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மார்ச் 9….. பள்ளி…. கல்லூரிகளுக்கு விடுமுறை…… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடைபெறும் விழாவாகும். இந்த தேரோட்ட நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து விழாவை சிறப்பித்து விட்டு சாமியை தரிசனம் செய்து செல்வர். அந்த வகையில் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவிற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், அன்றைய தினம் […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசு விடுமுறை….. தனியாருக்கு செல்லாது…… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 30ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை (பி மெட்டல் பியரிங்க்ஸ்) தங்கள் தொழிற்சாலையில் முதல், பொது ஷிஃப்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது. மதியம், இரவு நேர […]

Categories

Tech |