சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து தோடர் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்துள்ளார். அங்குள்ள தவிட்டுப் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து விட்டு, […]
